Sunday, July 15, 2012

தேவாரம் – திருவாசகம் பெயர் விளக்கம்


தேவாரம் என்பது, தே – தயவு, ஆரம் – ஒழுங்கு ; தயா ஒழுங்கே தேவாரம்.


திருவாசகம் என்பது, மெய்ப்பொருள் நிரம்பிய வார்த்தை, மெய்ப்பொருளைத் தரும் வார்த்தை.

(திருஅருட்பா – உபதேசக் குறிப்புகள் 45, 46)

No comments:

Post a Comment