தேவாரம் என்பது, தே –
தயவு, ஆரம் – ஒழுங்கு ; தயா ஒழுங்கே தேவாரம்.
திருவாசகம் என்பது, மெய்ப்பொருள் நிரம்பிய வார்த்தை, மெய்ப்பொருளைத் தரும் வார்த்தை.
(திருஅருட்பா – உபதேசக் குறிப்புகள் 45, 46)
1 | கறுப்புத் திரை | மாயாசத்தி அசுத்த மாயாசத்தி |
2 | நீலத்திரை | சுத்தாசுத்த மாயாசத்தி |
3 | பச்சைத்திரை | கிரியாசத்தி |
4 | சிவப்புத்திரை | பராசத்தி |
5 | பொன்மைத்திரை | இச்சாசத்தி |
6 | வெண்மைத்திரை | ஞானசத்தி |
7 | கலப்புத்திரை | ஆதிசத்தி |