Sunday, July 15, 2012

சிவம் என்பதன் பொருள்

சிவம் என்பதற்குப் பொருள் சச்சிதானந்தம்.
சச்சிதானந்த மென்பது சத்து, சித்து, ஆனந்தம். இதில் சிகரம் சத்து. வகரம் சித்து, மகரம் ஆனந்தம் ; சிகரம் எல்லாமுள்ளதாய் விளங்குவது, வகரம் எல்லாம் விளங்குவதாயுள்ளது, மகரம் இரண்டினாலும் நிரம்பிய இன்பம்.

(திருஅருட்பா – உபதேசக் குறிப்புகள் 49)

No comments:

Post a Comment