சிவம் என்பதற்குப் பொருள்
சச்சிதானந்தம்.
சச்சிதானந்த மென்பது சத்து,
சித்து, ஆனந்தம். இதில் சிகரம் சத்து. வகரம் சித்து, மகரம் ஆனந்தம் ; சிகரம் எல்லாமுள்ளதாய் விளங்குவது, வகரம்
எல்லாம் விளங்குவதாயுள்ளது, மகரம் இரண்டினாலும் நிரம்பிய இன்பம்.
(திருஅருட்பா – உபதேசக் குறிப்புகள் 49)
No comments:
Post a Comment